Saturday, May 26, 2012

............நடைபிணங்கள்......


காதலில்
தனித்திருப்பதும்
தனிமையில்
தவித்திருப்பதும்..
உயிரிருந்தும்
மூர்ச்சையில்லாமல்
உணர்விழப்பதும்..
பிரிவின் வலியா..?..!!
காதலின் பிழையா..?..!!
நேசமிகு
வை.ர..

Thursday, May 24, 2012

............உருவமிலா ஒருவன் ......

மரணத்தின் கடைசி
நொடிகளில்
கண் முன் தெரிவதுதான்
கடவுள்..
இப்போது சொல்..?
கடவுளைப் பார்க்க
விருப்பமா..
மரணத்தை ஒத்திப்போட
விருப்பமா..?
நேசமிகு
வை.ர..

Wednesday, May 23, 2012

................தேடல்... .....

மழலைப்பேச்சு
காதலியின் முத்தம்
பிரிவின் சோகம்
இவற்றிலும் உள்ளது..
எனக்கான தேடல்...
நேசமிகு
வை.ர..

............யாசிக்கிறேன் யான்..........

மழைத்திவலைகளாக
உன் நினைவுகள்
என் மனதில்...
பிரவேசிக்க ..
கணத்த
என் மனம்
காற்றில்
கண்ணீர்த்துளிகளாகி
கரைந்து விரைகிறது..
எனை நீங்கிச் சென்ற
உன்னிடம் ..
நேசமிகு
 வை.ர..


Sunday, May 20, 2012

....................சுடர்..........



உன் பிறப்பின் ரகசியம்
சொல்கிறேன் கேள்...
அன்றுதான்
அதிசயம் இந்த உலகில்
உதயம்....
நேசமிகு
வை.ர..