காதலில்
தனித்திருப்பதும்
தனிமையில்
தவித்திருப்பதும்..
உயிரிருந்தும்
மூர்ச்சையில்லாமல்
உணர்விழப்பதும்..
பிரிவின் வலியா..?..!!
காதலின் பிழையா..?..!!
நேசமிகு
மரணத்தின் கடைசி
விருப்பமா..?
நேசமிகு
வை.ர..
மழலைப்பேச்சு
எனக்கான தேடல்...
நேசமிகு
வை.ர..
மழைத்திவலைகளாக
உன்னிடம் ..
நேசமிகு
வை.ர..
உன் பிறப்பின் ரகசியம்
சொல்கிறேன் கேள்...
அன்றுதான்
அதிசயம் இந்த உலகில்