Wednesday, May 23, 2012

............யாசிக்கிறேன் யான்..........

மழைத்திவலைகளாக
உன் நினைவுகள்
என் மனதில்...
பிரவேசிக்க ..
கணத்த
என் மனம்
காற்றில்
கண்ணீர்த்துளிகளாகி
கரைந்து விரைகிறது..
எனை நீங்கிச் சென்ற
உன்னிடம் ..
நேசமிகு
 வை.ர..


No comments:

Post a Comment