Thursday, May 24, 2012

............உருவமிலா ஒருவன் ......

மரணத்தின் கடைசி
நொடிகளில்
கண் முன் தெரிவதுதான்
கடவுள்..
இப்போது சொல்..?
கடவுளைப் பார்க்க
விருப்பமா..
மரணத்தை ஒத்திப்போட
விருப்பமா..?
நேசமிகு
வை.ர..

No comments:

Post a Comment